சுடுகாட்டில் எரித்த பின்பு பெண் வயிற்றில் இருந்தது என்ன?
ஹரியான மாநிலத்தில் நிர்மலா என்னும 50 வயதுடைய பெண். வயிற்று வலியால் துடித்துள்ளார், அவருடைய குடும்பத்தினர் அந்த பெண்மணியின் வயிற்று வலியை கண்டுகொள்ளவில்லை.
சிறிது நேரத்தில் அப்பெண்மணி அந்த இடத்திலேயே இறந்து போனார். அப்பெணணை யாரும் மருத்துவமனைக்கு எடுத்து சொல்லாததால் பரிதாபமாக இறந்து போனாள்.
பிறகு இறுதி சடங்குகள் நடைபெற்று அந்த பெண்மணியை எரித்துள்ளனர். சாம்பலில் பெரிய அளவுடைய கத்திரிக்கோல் ஒன்று தென்பட்டது. பின்பு தான் தெரிந்தது அந்த பெண் கத்திரிக்கோலை விழுங்கியது.
இதுகுறித்து பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறிது நேரத்தில் அப்பெண்மணி அந்த இடத்திலேயே இறந்து போனார். அப்பெணணை யாரும் மருத்துவமனைக்கு எடுத்து சொல்லாததால் பரிதாபமாக இறந்து போனாள்.
பிறகு இறுதி சடங்குகள் நடைபெற்று அந்த பெண்மணியை எரித்துள்ளனர். சாம்பலில் பெரிய அளவுடைய கத்திரிக்கோல் ஒன்று தென்பட்டது. பின்பு தான் தெரிந்தது அந்த பெண் கத்திரிக்கோலை விழுங்கியது.
இதுகுறித்து பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.