தண்ணீர் பவுசரில் மோதுண்டு ஒருவர் பலி- படங்கள்
பூநகரி – நாவற்குழி வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடற்படையினரின் தண்ணீர் பவுசர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகிய நபர் நிலைதடுமாறிய போது, எதிரே வந்த கார் மோதியதில் சம்பவ இடத்திலே அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடற்படையினரின் தண்ணீர் பவுசர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகிய நபர் நிலைதடுமாறிய போது, எதிரே வந்த கார் மோதியதில் சம்பவ இடத்திலே அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.