வடக்கின் புதிய ஆளுநராக கலாநிதி சுரேன்ராகவன் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார்!! political, srilanka வடக்கு ஆளுநராக கலாநிதி சுரேன்ராகவன் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார்!! இவர் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனாவின் ஊடக பிரிவின் பணிப்பாளராகவும், ஆலோசகருமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. Share on FacebookTweet on TwitterPlus on Google+