முல்லைத்தீவில் கொடூர விபத்து. ஒருவர் பலி.
முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இன்று காலை வீதியை கொக்குளாய் முகத்துவாரம் பகுதியினை சேர்ந்தவர்களின் கூலர் வாகனம் ஜஸ் ஏற்றுவதற்காக சிலாவத்தை நோக்கி வந்தபோது வீதியினை விட்டு விலகி தொலைத்தொடர்பு கம்பம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது
இதில் வாகனத்தின் சாரதி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.