(photos)மட்டக்களப்பில் தூக்கில் தொங்கிய இளம்பெண். காதலன் கைது.
மட்டக்களப்பு நெடுஞ்சேனை வாதக்கல்மடுவைச் சேர்ந்த கந்தசாமி கோமிதா என்னும் இளம் பெண் உயரமான மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளன.
தற்கொலையில் பல சந்தேகங்கள் உள்ளதாகவும் கிராமவாசிகள் தெரிவித்துள்ளார்கள். சம்பந்தப்பட்ட பெணுக்கு ஆடு உள்ளன அதனை மேய்ப்பவருமாக வாழ்ந்தவர்..
சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞருடன் காதலித்து வந்துள்ளார்.
தற்கொலையில் பல சந்தேகங்கள் உள்ளதாகவும் கிராமவாசிகள் தெரிவித்துள்ளார்கள். சம்பந்தப்பட்ட பெணுக்கு ஆடு உள்ளன அதனை மேய்ப்பவருமாக வாழ்ந்தவர்..
சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞருடன் காதலித்து வந்துள்ளார்.