“2022” ல் அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் புலிக்குட்டிகள்…. தென் கொரியாவில் வினோதம்….!!

தென்கொரியாவிலுள்ள யோங்கின் நகரில் உயிரியல் பூங்கா ஒன்று அமைந்துள்ளது. இந்த பூங்காவில் புத்தாண்டையொட்டி 5 அரிய வகை சைபீரிய புலி குட்டிகள் ஒரே நேரத்தில் பிறந்துள்ளது. இந்நிலையில் இந்த புலி குட்டிகள் உயிரியல் பூங்காவிலுள்ள பனி நிறைந்த தரையில் மிகுந்த உற்சாகமாக விளையாடியுள்ளது.

அவ்வாறு விளையாடிய புலிக்குட்டிகளை அங்கு வந்த குழந்தைகள் உட்பட பலரும் கண்டு ரசித்துள்ளார்கள். மேலும் உயிரியல் பூங்காவிற்கு வந்த பார்வையாளர்கள் புத்தாண்டு சமயத்தில் புலிகளை காண்பது மிகுந்த அதிர்ஷ்டத்தை தரும் என்றும் தெரிவித்துள்ளார்கள்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad