கொழும்பில் தமிழர்கள் வாழும் பகுதியில் சடலங்கள் மீட்பு!

கொழும்பு, பம்பலப்பிட்டி மற்றும் வெள்ளவத்தை கடற்கரைகளில் இரு ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதற்கட்ட விசாரணைகளின் பின்னர் சடலங்கள் களுபோவில போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த சடலங்கள் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad