வினோதமான முறையில் தப்பிக்க முயன்று மாட்டிக்கொண்டவர்கள்!

அமெரிக்காவிற்கு மெக்சிக்கோ மூலமாக பலர் நாடுகடத்தப்படுவது வழமை. இறுக்கமான காவல்துறை (பொலிஸ்) கட்டுப்பாடு இருந்தாலும் பலர் நூதனமான முறையில் அமெரிக்க மெக்சிக்கோ எல்லையை தாண்டிவிடுவார்கள். அப்படி நூதனமாக தாண்ட முட்பட்டு அகப்பட்டவரின் புகைப்படத்தைத்தான் கீழே பாக்கிறீர்கள்!

ஆம், வாகனத்தின் இருக்கையில் அமர்வது வழமை, ஒழிவதென்றால் பினால் ஒழிந்துகொள்வார்கள். ஆனால் இந்த மனிதர் வாகன இருக்கைபோன்றே தன்னை அலங்கரித்து நாடுகடக்க முட்பட்டுள்ளார்! துரதிஷ்ட வசமாக பொலிஸாரின் மோப்ப நாய்விழித்துக்கொண்டதன் விளைவாக அகப்பட்டுவிடார்.

இது தொடர்பாக எல்லை காவலர்கள், ” இது ஒரு அகப்பட்ட நூதன சம்பவம், இப்படி பலர் நூதனமான முறையில் எல்லையை தாண்டி இருக்கலாம்.” என தெரிவித்துள்ளார். அது உண்மையே…

இரண்டாவது சம்பவம் உண்மை புகைப்படம் அற்றது.

தெருவோர வன்முறைகளில் ஈடுபட்டதற்காக ஒரு பருமவயது (teenager) நபர் காவலர்களால் கைது செய்யப்பட்டார். நீதி மன்றத்தில் விசாரனை நடக்க இருக்கும் போது எதிர்பாராத விதமாக தப்பித்துக்கொண்டார். நீதிமன்றம் முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை.

நீதிபதி வேலை நேரம் முடிந்து வீடு செல்லும் போது, தனது கார் (மகிழுந்து) Trunk ஐ திறந்தார். அதற்குள் தப்பியோடிய நபர் இருப்பதை கண்டு காவலர்களின் உதவியுடன் கைதுசெய்தார்.

தப்பியோடும் போது, காருக்குள் சென்று கதவைப்பூட்டிக்கொண்ட குற்றவாளி அது நீதிபதியின் வாகனம் என்பதை அறிந்திருக்கவில்லை!
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad