ஆண்டுக்கு ஒருமுறை தங்கமாக மாறும் நந்தி சிலை!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் பகுதியில் ரிஷபேஸ்வரர் என்ற கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு மேல் கட்டப்பட்டதாகும்.

ஆனாலும், இது இன்றும் பழமை மாறாமலே இருக்கின்றது.

இந்த கோயிலின் சிறப்பம்சமாக தங்க நிறத்தில் காட்சியளிக்கும் நந்தியே காணப்படுகின்றது.

இந்த நிகழ்வினைப் பார்க்க பல பிரதேசங்களில் இருந்தும் மக்கள் வருகின்றனர். ஆண்டுக்கு ஒரு முறை தான் இந்த நந்தி சிலை தங்க நிறத்தில் ஒளிர்வதாக குறிப்பிடப்படுகின்றது.

தங்க நிறத்தில் காட்சியளிக்கும் இந்த அதிசய நிகழ்வை ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் மூன்றாம் நாள் காணக்கூடியதாக இருக்கும்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad