பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், குறித்த நபர்கள் குற்றச்சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு ஆதரவு வழங்கியதாக ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்ட நால்வரும் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
சம்பவத்தின் பின்னணி மற்றும் நோக்கம் குறித்து விசாரணைகள் தொடர்கின்றன.
மேலதிக சந்தேகநபர்களை கைது செய்யும் முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன.
