இந்த ராசிக்காரர்கள் மட்டும் உஷார் இரண்டு திருமணம் நடக்குமாம்...

ஜாதக நிலையில் குடும்பஸ்தானம் மற்றும் களத்திரஸ்தானம் எனும் இரண்டு நிலைகளும் மிகவும் முக்கியமான நிலைகளைப் பெருகின்றது.

இவற்றில் அமையும் ஸ்தானங்களின் கிரகத்தன்மை பல வகையில் தம்பதியர்களின் குடும்ப வாழ்வில் குழப்ப நிலைகளை கொடுத்து விடுகின்றது. எனவே இதனால் ஜாதக கிரக நிலையில் குடும்ப களத்திரஸ்காரகன் என்று அமைகின்ற கிரகங்களின் தன்மைகளும், அதன் செயல்பாடுகளும் மிகவும் முக்கியமானதாகும்.

துலாம்
துலாம் ராசியில் பிறந்த பலருக்கு இரண்டு தாராப்பலன் அமையும் நிலை ஏற்படுகிறது. இது ஜோதிட நூல்களிலும் கூறப்படுகிறது. துலாம் ராசிக்கு அடுத்த ராசி விருச்சகம் ராசியில்ர்ர்யே சந்திரன் நீசபங்கம் பெறுகின்ற நிலையும், துலாம் ராசிக்கு சுகபோகஸ் தானமான கன்னி ராசியில் சுக்கிரன் நீசபங்கம் பெறுவதும் இந்த இரண்டு மனைவி அமையும் நிலைக்கு காரணமாகின்றது.

எனவே துலாம் ராசிக்காரர்களுக்கு இரண்டு மனைவிகள் அமையும் பலன் எனும் நிலை அமைகின்றது. ஆனால் இது முழுதாக அனைத்து துலாம் ராசிக்கும் அமையாது. மேற்கூறிய குடும்ப களத்திர நிலை கிரகங்களின் சேர்க்கையும் இதற்உ முக்கிய காரணமாக இருந்தால் மட்டுமே இரண்டு தார பலன்கள் அமையும்.

இத் தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் எமது பக்கத்தில் உள்ள விளம்பரம் ஒன்றினை பார்வையிட்டு உங்கள் ஆதரவுகளை வழங்குங்கள்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad