யாழில் இப்படித்தான் இனி நடமாடும் பேக்கரி இருக்க வேண்டும்.

யாழ் நகரில் இயங்கும் பேக்கரிகளில் நடமாடும் பேக்கரி உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் பிரதிநிதிகளுக்கு கொரோனா பாதுகாப்பு அங்கிகள் யாழ்ப்பாணம் பொலிஸாரால் இன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

மேலும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் பொருட்டு இனிவரும் காலங்களில் இந்த பாதுகாப்பு அங்கியினை அணிந்தே விற்பனையில் ஈடுபட வேண்டும் என யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்ணான்டோ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Tags

Top Post Ad

Below Post Ad