சிலிண்டரினை பயன்படுத்தும் அனைவருக்கும் 50 லட்சம் ரூபா பணம்..!! நம்பலானாலும் இதான் உண்மை..!! முடிந்தவரை நண்பர்களுடன் பகிருங்கள்.!

ஒரு LPG சிலிண்டர் வாங்கி, அது தீர்ந்து, இன்னொரு சிலிண்டர் நம் வீட்டு வாசலில் வந்து இறங்கும் அந்த நேரம் வரை அதை பயன்படுத்தம் ஒவ்வொரு வாடிக்கையாளரின் பெயரிலும் ரூ.40 லட்சம் காப்பீட்டுத் தொகையும் அதனுடன் வந்து சேர்கின்றது என்ற தகவல் நமக்கு எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும் என்று தெரியவில்லை..!

இது குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால், சிலிண்டர் விபத்து நேரும் போது பாதிக்கப்பட்ட
குடும்பத்திலிருந்து யாரும் அந்த காப்பீட்டுத் தொகையை கேட்டு உரிமை கோருவதில்லை!நாம் சிலிண்டருக்காக
ஒவ்வொரு முறையும் கொடுக்கும் தொகையிலும் அந்த காப்பீட்டக்கான பாலிசி தொகையும் சேர்த்து தான் செலுத்தி வருகின்றோம்.

இந்த காப்பீடு குறித்து அரசாங்கமோ, எண்ணெய் நிறுவனங்களோ கூட வாடிக்கையாளர்களுக்கு விழிப்பணர்வு ஏற்படுத்துவதும் இல்லை, சிலிண்டர் விபத்து நேர்ந்து அதன் காரணமாக  உயிரிழப்புகள் ஏதும் நேர்ந்தால் சட்டப்படி அந்த குடும்பம் ரூ.50 இலட்சம் வரை சம்மந்தப்பட்ட நிறுவனத்திலிருந்து காப்பீட்டுத்தொகை பெற முடியும். இதை உங்கள் நன்பர்களுக்கும் பகிருங்கள் நண்பர்களே, அனைவரும் அறிந்து கொள்ளட்டும்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.

Below Post Ad