யாழில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுத்தப்பட்ட 11 வயது சிறுமி கைது.

யாழில் ஹெரோயின் விற்பனை செய்த 11 வயதான சிறுமியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொம்மைவெளிப் பகுதியில் நேற்று சிறுமி கைது செய்யப்பட்டார்.

சிறுமியை போதைப்பொருள் விற்பனை செய்ய ஊக்குவித்த குற்றச்சாட்டில், தாயாரை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.

சிறுமியின் தந்தை போதைப்பொருள் விற்பனை செய்த சம்பவத்தில் குற்றவாளியாக கண்டறியப்பட்டு, சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.

தாயின் பராமரிப்பில் இருந்த சமயத்தில் சிறுமி போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்.

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad