மனைவியின் 15 வயது தங்கையை அம்மாவாக்கிய அத்தான்.

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்ப்பிரயோகம் செய்த அக்காவின் கணவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் அத்தானோடு குடும்பமாக வாழ்ந்து வந்ததாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad