ஒன்பது கிரகங்களும் உச்சம் பெற்ற ஒருவனால் மட்டுமே இப்படி தப்பிக்க முடியும்....

மனிதர்களின் வாழ்வானது விதி எனும் புரியாத புதிரினால் ஆட்டுவிக்கப்படுகின்றது. இதனால் மனிதர்களின் வாழ்வில் எப்போது என்ன நடக்கும் என்றே எவராலும் துல்லியமாக கூற முடியாது.

ஆனாலும் சில மனிதர்களின் நல்லநேரம் எப்படிப்பட்ட விபத்துக்களிலும் எஸ்கேப் ஆகிவிடுவார்கள்.... அப்படிப்பட்ட அதிர்ஷ்டசாலி மனிதரையே தற்போது காணப்போகிறீர்கள்....

முதலில் கார் வந்து மோதியது அதன் பின்பு ட்ரக் மோதிய பின்பும் சைக்கிளில் வந்த மனிதர் எப்படி துள்ளி எழுந்து செல்கிறார் என்பதைக் காணொளியில் நீங்களே காணப்போகிறீர்கள்.... ஒருவேளை ஒன்பது கிரகங்களும் உச்சம் பெற்ற மனிதராக இருப்பாரோ என்னவோ?...

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad