சுவிஸில் மனைவியுடன் உறவு கொண்ட முல்லைத்தீவு குடும்பஸ்தர்!! பொலிஸிடம் மாட்டிவிட்ட 12 வயது மகன்!!

”அம்மாவை அப்பா கொலை செய்ய முயற்சிக்கின்றார்” என தொலைபேசியில் பொலிசாரிடம் தொடர்பு கொண்டு தனது தந்தையை தர்மசங்கடத்தில் மாட்டியுள்ளான் சுவிஸ்லாந்தில் வசிக்கும் தமிழ்குடும்பத்தில் பிறந்த 12 வயதுச் சிறுவன்.

முல்லைத்தீவைச் சேர்ந்தவரும் சுவிஸ்லாந்தில் சூரிச் நகரில் வசிப்பவருமாகிய 44 வயதான அப்பாவி குடும்பஸ்தரை அவரது மகன் பெரும் தர்மசங்கடத்தில் ஆழ்த்திய சம்பவம் கடந்த புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.

பிள்ளைகள் நித்திரைக்குச் சென்ற பின் கணவனும் மனைவியுமாக அறைக்குள் கூடியிருந்த போது அவர்களின் மூத்த மகனா 12 வயதுச் சிறுவன் தனது தந்தை குடி போதையில் தாயை கொலை செய்ய முற்படுகின்றார் என நினைத்து உடனடியாக நடமாடும் பொலிசாரின் இலக்கத்துடன் தொடர்பு கொண்டுள்ளான்.

அடுத்த சில நிமிடங்களி்ல குறித்த வீட்டுக்கு பொலிசார் வந்துள்ளார்கள். அதன் பின்னர் நடந்த தீவிர விசாரணையில் பொலிசாருக்கு நடந்தது கொலையா இல்லை ஆயகலைகளில் ஒன்றா என்ற விபரம் விளங்கியுள்ளது.

இதனையடுத்து குறித்த குடும்பஸ்தர் மற்றும் மனைவி ஆகியோரை எச்சரித்த பொலிசார் பிள்ளைகளுக்கு தனித்தனியான படுக்கை அறைகளை ஒதுக்க வேண்டும் என்ற சட்டம் கடைப்பிடிக்கவில்லை என கூறி அதற்கான சட்டநடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்கள் என தெரியவருகின்றது.

இச்சம்பவத்தை கேள்விப்பட்ட குடும்பஸ்தர்களின் நண்பர்களும் தமக்கும் இ்வ்வாறான செயற்பாடு நடைபெறாதவாறு அலேட்டாகி விட்டார்கள் என நண்பர்கள் வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கசிந்துள்ளன.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.

Below Post Ad