3 பிள்ளைகளின் தாயாரை காணவில்லை கண்டுபிடிக்க உதவுங்கள்.

இப்படத்தில் காணப்படும் பெண்ணை கடந்த 12ம் திகதி காலை 8.30 மணியிலிருந்து காணவில்லை…
இவர் மூன்று பிள்ளைகளைகளுக்கு தாயாவார்.

பெயர்- கருனாகரன் சுகிர்தா

முகவரி- நரசிம்மர் கோயிலடி பூந்தோட்டம்,வவுனியா.
NIC NO- 938094969v

தொடர்புக்கு- 0775532448 கணவருடையது.

தாயின் பிரிவால் 10,8,5 வயதுள்ள மூன்று பிள்ளைகளும் தவிக்கின்றார்கள். ஏனையவர்களுக்கும் தெரியப்படுத்த தயவு செய்து பகிரவும்….
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad