ஊரடங்கு தொடர்பில் வெளியான முக்கிய செய்தி.

பயணக்கட்டுப்பாடு நீடிக்கப்படும் என்று தகவல்கள் சில வெளியாகியுள்ள நிலையில் பயணக்கட்டுப்பாடு தளர்வு தொடர்பில் இராணுவத் தளபதியும் கொரோனா ஒழிப்புச் செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா அது குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.

பயணக்கட்டுப்பாடு நீடிக்கப்படும் என்று வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி எதிர்வரும் 14ஆம் திகதி அதிகாலை 4மணிக்கு பயணக்கட்டுப்பாடு நீக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad