யாழிலிருந்து கொழும்பிற்கு சென்ற 14 வயது சிறுமி சடலமாக மீட்பு

கொழும்பு – ஹங்வெல்ல,துன்மோதர ஆற்றில் நீராடச்சென்று காணாமல்போன மூவரில், 14 வயதான சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட சிறுமி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், தெரியவந்துள்ளது.

இதன்போது காணாமல்போன ஏனைய இருவரையும் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 6 பேர் நீரில் அடித்து சென்ற நிலையில், மூவர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து வெள்ளவத்தை வந்த குழுவினரே அவிசாவளை நோக்கி பயணித்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.