“உடலுறவுக்கு பிறகு உடலை உருக்குலைய செய்து ..”குடி வெறியில் பெண்ணை குதறிய வாலிபர்கள்

டெல்லியில் உள்ள சனோத் என்ற கிராமத்தை சேர்ந்த தம்பதியருக்கு 14 வயதில் மகள் உள்ளார். அந்த பெண் அவரின் வீட்டருகே உள்ள ஒரு கடைக்கு அடிக்கடி சென்று பொருட்கள் வாங்குவது வழக்கம் .அப்போது

அந்த கடையில் வேலை செய்து வந்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த இரு நபர்கள் அந்த பெண்ணின் போன் நம்பரை வாங்கி வைத்துள்ளனர் .
பிறகு கடந்த 12ம் தேதி இரவு அந்த கடையில் வேலை பார்த்த வாலிபர்கள் இருவரும் மது அருந்தியுள்ளனர் .பிறகு மது போதையில் அந்த 14 வயது சிறுமிக்கு போன் செய்து கடைக்கு அழைத்து வந்து கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுப்பட்டுள்ளனர்

மேலும், அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த பின்னர் அவர்கள் அந்த சிறுமியின் கழுத்தை நெறித்து கொலை செய்து, உடலை கடைக்குள் இருந்த சாக்குமூட்டையில் அடைத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர் .பின்னர் அந்த பெண்னின் பெற்றோர் மகளை காணாமல் போலீசில் புகார் அளித்ததும் ,போலீசார் வழக்கு பதிந்து தேடிய போது ,அந்த கடைக்குள் இருந்த கோணிப்பையில் அழுகிய நிலையில் அந்த சிறுமியின் உடல் இருந்ததால் ,இந்த கொலை விவரம் தெரிய வந்துள்ளது .

பின்னர் போலீசார் இரு குற்றவாளிகளில் ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த கொடூர குற்றத்தில் ஈடுபட்ட மற்றொரு குற்றவாளியான உத்தரபிரதேசத்தை சேர்ந்த நபரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad