வாய்க்காலுக்குள் இருந்து வெட்டு காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.

நீர்ப்பாசன வாய்க்காலில் வெட்டுக் காயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு

கிளிநொச்சி - புதுமுறிப்பு குளத்தின்  நீர்ப்பாசன வாய்க்காலில் இன்று காலை வெட்டுக் காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த  வீதியால் சென்றவர்கள் சடலம் வாய்க்காலில் இருப்பதனை அவதானித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.


Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.

Below Post Ad