இணையத்தில் உறவு கொண்ட வீடியோவை வெளியிட்டு சம்பாதித்த இளம் ஜோடி கைது..

உடலு.றவு கொள்ளும் காட்சிகளை வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்ட இளம் ஜோடி கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

19 வயதுடைய யுவதி ஒருவரும் அவரது திருமணமான கணவரான 24 வயதுடைய இளைஞருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகமடைந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில், சரியான வருமானம் இல்லாததால், குடும்ப பிரச்னைக்கு தீர்வாக மனைவியுடன் உடலுறவு வைத்து, அந்த காட்சிகளை வீடியோ எடுத்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வருமானம் ஈட்டியது தெரியவந்தது.

எந்த வேலையும் செய்யாமல் வாடகை கார்களில் சென்று, பெரிய ஹோட்டல்களில் ஆன்லைன் மூலம் உணவு மற்றும் பானங்களை ஆர்டர் செய்து, கேளிக்கையாக நேரத்தைக் கழிக்கும் இந்த ஜோடியின் சந்தேகத்துக்குரிய நடத்தையைப் பார்த்து, அருகில் வசிப்பவர்கள் புகார் அளித்ததையடுத்து, வீட்டை சோதனை செய்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

சந்தேகத்தின் பேரில் கணவன்-மனைவியிடம் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணைகளின் போது அனைத்து தகவல்களையும் வெளிப்படுத்தியதாகவும், வீட்டில் சந்தேகநபர்கள் பயன்படுத்திய மடிக்கணினி, வீடியோ கமரா மற்றும் பல சாதனங்கள் காணப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad