கையில் குழந்தை ஆனால் கணவர் உயிரோடு இல்லை!! உலகையே அழவைக்கும் போட்டோ…

இன்ரர் நெட் பாவனையாளர்கள் பலரை கண்ணீரில் மூழ்கடித்த புகைப்படமாக இது உள்ளது. சுமார் 1 வருடங்களுக்கு முன்னர் திருமணமான தம்பதிகள் இவர்கள்.

அவர் கர்பிணியாக இருக்கும் வேளை தான் அந்த அதிர்ச்சி சம்பவத்தை கேள்வியுற்றார். தனது கணவருக்கு மூளையில் புற்று நோய் ஏற்பட்டுள்ளது என்று.

மூளையில் ஏற்படும் இந்த புற்று நோய் கட்டியை அகற்றினால், அவர் இறந்துவிடுவார். அகற்றாவிட்டாலும் இறந்துவிடுவார் என்ற நிலை தோன்றியது. இதனால் மருத்துவர்கள் அவர் வாழும் நாள் வரை வாழட்டும் என்று கூறிவிட்டார்கள்.

மூளை புற்று நோய் முற்றிய கட்டத்திலேயே கண்டறியப்பட்டதால் மருத்துவர்களால் எதனையும் செய்ய முடியவில்லை. கணவர் இறக்க முன்னரே பிள்ளை பிறந்துவிட்டது.

ஆனால் சில நாட்களில் கணவர் இறந்து போக , கைகளில் பிள்ளையோடு கதறும் ஒரு உண்மையான மனைவி: பாசம் என்பது இது தான் . அதற்கு முதலும் இல்லை முடிவும் இல்லை. இதற்காக தான் பூமி இன்னும் சுற்றுகிறது.


Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.

Below Post Ad