கனடாவில் 883,000 டாலர்களை ஆட்டையை போட்டு, தலைமறைவாகியுள்ள சாம்பசிவம்

கனடா ரொரண்டோவில் 883,000 ஆயிரம் டாலர்களை ஆட்டையை போட்டு, தலைமறைவாகியுள்ள சாம்பசிவம் பாலமுருகானந்தம் என்னும் நபரை தான் தொடர்ந்தும் தேடிவருவதாக கனேடியப் பொலிசார் தெரிவித்துள்ளார்கள். அதி தீவிரமாக தேடுவேர் பட்டியலில் அவரை தாம் இணைத்துள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளார்கள்.

சாம்பசிவம் என்னும் இன் நபர் நூதனமான முறையில், 883,000 ஆயிரம் கனேடிய டாலர்களை தனது வங்கி அக்கவுண்டுக்கு மாற்றி. பின்னர் அதனை தங்கமாகவும், வெளிநாட்டு நாணயமாகவும் மாற்றிவிட்டு தலைமறைவாகியுள்ளார். அவர் இன்னும் கனடாவில் தான் இருக்கிறாரா என்பது சந்தேகமே.

இருப்பினும் பிடியாணை பிறப்பித்து அவரை பொலிசார் தேடிவரும் நிலையில். இவர் தொடர்பான தகவலை தமக்கு தந்தால் 200,000 ஆயிரம் கனேடிய டாலர்களை தாம் பரிசாக தரவுள்ளதாக பொலிசார் தற்போது அறிவித்துள்ளார்கள்.
உடனுக்குடன் உலக செய்திகள், நம் நாட்டு செய்திகள் சினிமா செய்திகள் மற்றும் பல வினேதங்களையும் அறிந்திட Like 👍செய்யுங்கள்


Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad