கோப்பாய் சந்தியில் சற்று முன்னர் விபத்து.

இன்று காலை யாழ்ப்பாணம் கோப்பாய் சந்தியில் மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளாகியது.
இதில் ஒருவா் காயம் அடைந்துள்ளதுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்து இடம்பெற்ற வேளை மின்தடை காரணமாக சில நிமிடங்கள் வீதி ஒளிச்சமிக்ஞைகள் இயங்கவில்லை. இவ்வாரன நேரங்களில் பொதுமக்கள்தான் அவதானத்துடன் வீதியில் பயணிக்க வேண்டும்.
உடனுக்குடன் உலக செய்திகள், நம் நாட்டு செய்திகள் சினிமா செய்திகள் மற்றும் பல வினேதங்களையும் அறிந்திட Like 👍செய்யுங்கள்




Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad