காதலனுக்கு திருமணம்-நிறுத்த வந்த காதலியின் ஆடையை கிழித்து அரங்கேற்றிய கொடூரம்!

 




காதலனின் திருமணத்தினை நிறுத்த கூறிய காதலியை அடித்து உதைத்து சாலையில் வீசியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் மகிபல்பூர் பகுதியில் வசிக்கும் 22 வயது பெண்ணொருவர் கடை ஒன்றி வேலை பார்த்து வருகிறார்.

இவர் அதே பகுதியில் வசிக்கும் ஒரு வாலிபரை காதலித்து வந்த நிலையில், திடீரென காதலனுக்கு திருமண ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

இதனால் காதலன் தனது காதலிக்கு போன் செய்து தனக்கு வேறொரு பெண்ணோடு கல்யாண ஏற்பாடு நடப்பதாக கூறியதையடுத்து, காதலன் வீட்டிற்கு வந்துள்ளார்.

பின்னர் திருமண நிகழ்ச்சியில் சென்று அந்த கல்யாணத்தை நிறுத்துமாறு கூச்சல் போட்டுள்ளார். உடனே அந்த காதலனின் உறவினர்கள் அந்த பெண்ணை அடித்து உதைத்து தெருவில் இழுத்து சென்றனர்.

பின்னர் அவரின் உடைகளை கிழித்து சாலையில் வீசியுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் காதலன் குடும்பத்தின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad