திருமணம் ஆகாத கவலையில் இளைஞன் தற்கொலை.

தமிழகத்தில் திருமண ஏக்கத்தில் இளைஞன் தூ.க்கு போ.ட்டு த.ற்கொலை செய்து கொண்டுள்ளார். கன்னியாக்குமரியின் தக்கலை அருகே மூலச்சல் காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் ராஜமணி.

இவருக்கு ஜெயசிங் (29) உள்பட 3 மகன்களும் 4 மகள்களும் உண்டு. இதில் கூலி வேலைக்கு செல்லும் ஜெயசிங் தவிர மற்றவர்களுக்கு திருமணமாகி விட்டது.

இந்த நிலையில் ஜெயசிங் தனக்கு மட்டும் திருமணம் ஆகவில்லையே, மற்றவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்களே என திருமணமாகாத ஏக்கத்தில் இருந்து வந்தார்.

இதன் காரணமாக ம.து கு.டி.த்.து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் யாரிடமும் சரிவர பேசாமல் இருந்து வந்தார். மேலும் தனியாக வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு ஜெயசிங் தூங்க சென்றார். நேற்று காலை வெகு நேரமாகியும் அவர் வெளியே வரவில்லை. இதனால் குடும்பத்தினர் அவர் அறைக்கு சென்று பார்த்த போது, அங்கு ஜெயசிங் தூ.க்கில் பி.ணமாக தொ.ங்கிக்கொண்டு இருந்தார்.

இது குறித்த தகவலின் பேரில் பொலிசார் விரைந்து வந்து ஜெயசிங் உ.டலை கை.ப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி பொலிசார் வழக்குப்பதிவு செய்து வி.சாரணை நடத்தினார்கள். அப்போது திருமண ஏக்கத்தில் ஜெயசிங் த.ற்கொலை செய்து கொண்ட அ.திர்ச்சி விடயம் வெளிச்சத்துக்கு வந்தது. சம்பவம் குறித்து மேலும் பொலிசார் வி.சாரணை நடத்தி வருகிறார்கள்.


Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad