“அங்கிள்! நாங்க வெளியே போகணும் கதவை திறங்க …”ஐம்பது வயது நபரிடம் சிக்கிய மூன்று மைனர் பெண்கள் அலறல் .

மத்திய அசாம் மாவட்டத்தில் உள்ள லஹரிகாட் காவல் நிலையத்திற்குட்பட்ட ஜெங்கோர்போரி கிராமத்தில் ரஜனி காந்தா டைமரி என்ற 50 வயதான நபர் வசித்து வந்தார் .அந்த நபரின் வீட்டருகே ஆறு வயது மற்றும் ஏழு வயதுடைய மூன்று மைனர் சிறுமிகள் விளையாடி கொண்டிருந்தனர் .அப்போது அந்த மைனர் பெண்களை பார்த்ததும் அந்த ஐம்பது வயது டைமரி மைனராக மாறி அவர்களை தன் வீட்டில் தன்னோடு கேம் விளையாடுமாறு கூப்பிட்டார் .

அதனால் அந்த சிறுமிகள் அவரின் பேச்சை உண்மையென்று நம்பி அவரின் வீட்டினுள் விளையாட சென்றனர் .அப்போது அந்த டைமரி உடனே கதவை பூட்டி விட்டு அந்த மைனர் பெண்களை பாலியல் கொடுமை செய்துள்ளார் .இதனால் அந்த சிறுமிகள் அங்கிருந்து தப்பி செல்ல கதவை திறக்குமாறு கூறியும் அவர் திறக்கவில்லை .

பிறகு அவர்கள் அங்கிருந்து வெளியேறியதும் அந்த நபர் அங்கிருந்து தப்பி தலைமறைவாகிவிட்டார் .அதன் பிறகு அந்த சிறுமிகளின் பெற்றோர்க்கு இந்த விஷயம் தெரிய வந்ததும் அவர்கள் போலீசில் அவர் மீது புகார் கூறினர் .போலீசார் அவர் மீது வழக்கு பதிந்து அவரை கடந்த புதன் கிழமை கைது செய்தனர்

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad