மக்களே..! அடுத்த ஆப்பு…. தடுப்பூசி போடலனா உடனடி கைது…. அதிபரின் பரபரப்பு எச்சரிக்கை….!!

சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா அனைத்து நாடுகளுக்கும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இதனை தடுக்க அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு மக்களுக்கு தீவிரமாக கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளை செலுத்தி வருகிறது.

இருப்பினும் சிலர் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள தயக்கம் காட்டி வருகிறார்கள். இந்நிலையில் பிலிப்பைன்ஸின் அதிபரான ரோட்ரிகா கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாத நபர்களுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

அதாவது கொரோனாவுக்கு எதிராக போடப்படும் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாதவர்கள் வீட்டிலிருந்து வெளியே வந்தால் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad