லத்தீன் அமெரிக்கப் பிராந்தியத்தில் கருக்கலைப்பு செய்ய அனுமதி வழங்கிய முதல் நாடு

லத்தீன் அமெரிக்கப் பிராந்தியத்திலேயே முதல்முறையாக, கொலம்பியாவில் கருக்கலைப்பு செய்து கொள்வதற்கு சட்டப்பூர்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அந்த நாட்டில் கருத்தரித்த 24-ஆவது வாரத்துக்குள் பெண்கள் கருக்கலைப்பு செய்துகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad