யாழில் விதானையின் பிறந்தநாளுக்கு பரிசாக பெற்றோல் கொடுத்த கிராமமக்கள்!

கிராம சேவகரின் பிறந்த நாள் பரிசாக பெற்றோல் வழங்கிய கிராம மக்களின் செயற்பாடு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

தேவையறிந்த இளைஞர்களின் இப்பரிசு காலத்திற்கு பொருத்தமானது எனப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

J/363 கிராம சேவகர் ரதீசன் அவர்களின் பிறந்த நாள் நேற்று நடைபெற்றது. அவர் கடமைபுரியும் கிராம அலுவலக இளைஞர்களால் நாட்டில் அனைவரினதும் அத்தியாவசிய தேவையாக பெற்றோல் உள்ளது.

யாழில் விதானையின் பிறந்தநாளுக்கு பரிசாக பெற்றோல் கொடுத்த கிராமமக்கள்!

அவரின் சேவையை இடையூறின்றி நடாத்த காலத்தின் தேவையறிந்து பெற்றோல் வழங்கியுள்ளனர்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad