கதவையும் தீ சூழ்ந்துள்ளதால், லக்ஷா வெளியே வர முடியவில்லை.அம்மா பிரமிளா, மொபைலில் மகளின் பயங்கர அழைப்பைக் கேட்டதும், உடனே காரில் இருந்து வீட்டிற்கு சென்று, தீ சூழ்ந்த வீட்டை காணும் போது, உயிரிழந்ததை மட்டுமே கண்டார்.
பிரமிளாவின் மகனான கயா கூறியதாவது, “அவளின் கடைசி வார்த்தைகளை நினைத்து நாங்கள் இன்னும் கண்ணீர் வடிக்கின்றோம்” என்கிறார்.பொலிசார் இதற்குப் பின்னர் விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் தீ எப்படி பற்றியது, சம்பவத்திற்கு காரணம் என்ன என்பதற்கான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.


