பிரபல பாடசாலை ஆசிரியர் அன்ரனிஜோய் மர்மமான முறையில் மாயம்!

வவுனியா நொச்சிமோட்டை பகுதியில் வசித்து வந்த பிரபல பாடசாலையொன்றின் ஆசிரியரான அன்ரனி ஜோய் (வயது-36) என்பவரைக் கடந்த மூன்று மாதங்களாகக் காணவில்லை என அவரது குடும்பத்தினர் ஓமந்தைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினைப் பதிவு செய்துள்ளனர்.
இவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தால் ஓமந்தைப் பொலிஸ் நிலையத்துக்கோ அல்லது கீழேயுள்ள தொலைபேசி இலக்கங்களுக்கோ அழைப்பினை ஏற்படுத்தியோ தகவல் வழங்குமாறு அவரது குடும்பத்தினர் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
0777444117
0772011106
0743072802

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad