நீர்வேலியில் சற்று முன்னர் விபத்து.

நீர்வேலியில் வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த வயோதிபரை வேகமாக சென்ற முச்சக்கரவண்டி இடித்துள்ளது. பின்னர்  முச்சக்கரவண்டி சாரதி வாகனத்தை நிறுத்தாது சென்றுள்ளார். இவ் விபத்து தொடர்பாக பொலிசாருக்கு உடன் அறிவிக்கப்பட்டுள்ளது. 
வீதியில் அதிவேகமாக பயணிப்பது உங்களை மரணத்திற்கு இட்டுச்செல்லும். வாகன சாரதிகள் மிக அவதானத்துடன் செயற்படவும். 
உடனுக்குடன் உலக செய்திகள், நம் நாட்டு செய்திகள் சினிமா செய்திகள் மற்றும் பல வினேதங்களையும் அறிந்திட Like 👍செய்யுங்கள்



Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad