சுகமாக இருக்க போய் நரபலி எடுத்த கோரம்.

பிரித்தானியாவின் மில்டன் கீன்ஸ் பகுதியில், கடந்த சனிக்கிழமை அதிகாலை சுரேன் என்னும் தமிழர் அடித்துக் கொல்லப்பட்டதும். அவரது உடல் கோப்பிரட்டிவ் கடையின் கார்பார்கில் இருந்து மீட்க்கப்பட்டதும் யாவரும் அறிந்ததே. கனடாவில் இருந்து பிரித்தானியா வந்த சுரேன் என்னும் இந்த இளைஞர், சுகந்தா என்ற இப்பெண்ணோடு காதல் தொடர்பில் இருந்துள்ளார்.

சுகந்தா என்னும் இப்பெண்ணுக்கு 11 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இவர் தனது கணவரை பல தடவைகள் ஏமாற்றியுள்ளதாக மில்டன் கீன்ஸ் நகரில் உள்ள பலர் தெரிவித்துள்ளார்கள். இறுதியாக கணவர் விவாகரத்து பெறும் அளவுக்கு விடையம் சென்றுள்ளது. ஆனால் சுகந்தா என்னும் இப்பெண் 2016ம் ஆண்டு முதல் சுரேனோடு பேஸ்புக் தொடர்பில் இருந்துள்ளார். இவர்கள் ரகசியமாக பரிமாறிக்கொண்ட பல, அரட்டைகள் தற்போது ஆதாரமாக எமக்கு கிடைத்துள்ளது. சுரேன் லண்டன் வந்து , "நான் எங்கே தங்கி இருக்கிறேன் என்று கண்டு பிடி பார்கலாம்" என்று செல்லமாக சொல்ல , "எனக்கா தெரியாது" என்று சுகந்த அரட்டை அடித்த பல தகவல்கள் ஆதாரங்களோடு வெளியாகியுள்ளது.

சுகந்தா என்னும் இப்பெண்ணின் அக்காவின் நெருங்கிய நண்பரான இந்த சுரேன், லண்டன் வந்து பகிரங்கமாகவே சுகந்தாவை பல இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார். தட்டிக் கேட்ட கணவரை மிரட்டியும் உள்ளார். இதற்கும் ஆதாரம் உண்டு(போன் உரையாடல்) (மற்றும் நேரடி சாட்சி) இதற்கு முன்னதாக ஒரு பாக்கிஸ்தான் டக்சி ஓட்டுனர். அதற்கு முன்னர் வேறு ஒரு இளைஞர் என்று, இந்த சுகந்தா அடிக்காத லூட்டியே கிடையாது என்கிறார்கள்.

இதுபோக மில்டன் கீன்ஸ் நகரில் சுமார் 15 க்கும் மேற்பட்ட தமிழ் பெண்கள், கணவனை பிரிந்து. சிங்கிள் அம்மா( single mum)  என்று பதிவில் போட்டு காசை எடுத்துக்கொண்டு அங்கே உல்லாச வாழ்க்கை வாழ்வதாகவும். அங்கே ஒரு அன்ரி( 2பெண் பிள்ளையின் தாயார்) ஒரு சோமாலியா காரணை தனது காதலனாக வைத்துக்கொண்டு. அவனை தனக்கு தெரிந்த மேலும் சில தமிழ் பெண்களுக்கு அறிமுகப்படுத்தி டேட்டிங் கூட செய்வதாகவும் மில்டன் கீன்ஸ் நகர வாசிகள் தெரிவிக்கிறார்கள். லண்டனில் இருந்து சற்று ஒதுக்குப் புறமாக இன் நகர் இருப்பதால், வேறு தமிழர்களுக்கு தெரியாமல் எதனை வேண்டும் என்றாலும் செய்யலாம் என்று அங்குள்ள சில பெண்கள் மற்றும் ஆண்டிமார்கள் நினைக்கிறார்கள்.  இதில்வேறு விசா இல்லாத இளைஞ்ர்களுக்கு உதவிசெய்வது போல நடித்து. அவர்களை தமது காம வலைக்குள் விழுத்தும் தமிழ் ஆண்டி மார்களும் மில்டன் கீன்ஸ் நகரில் தான் உள்ளார்கள் என்று பாதிக்கப்பட்ட 21 வயது இளைஞர் எமக்கு தெரிவித்துள்ளார்.

ஒரு கொலை கணவன் சிறை, பல ஏமாற்றுகள், பல போலி பிரட்டுகள். இவரைப் போன்ற பெண்களால் பெண் சமுதாயத்திற்கே ஒரு மானக் கேடு. மிலடன் கீன்ஸ் நகரில் நடக்கும் மேலும் பல அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள், மற்றும் சில பல உண்மை சம்பவங்கள் எமது இணையத்தில் புகைப்பட ஆதாரங்களோடு வெளியாக உள்ளது.
உடனுக்குடன் உலக செய்திகள், நம் நாட்டு செய்திகள் சினிமா செய்திகள் மற்றும் பல வினேதங்களையும் அறிந்திட Like 👍செய்யுங்கள்

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad