150அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை. மீட்பு பணி தீவிரம்.

இந்தியாவின் ஆக்ரா அருகே உள்ள கிராமத்தில் 150 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அங்குள்ள தாராயாய் கிராமத்தில் இன்று காலை திங்கட்கிழமை விளையாடிக் கொண்டிருந்தபோது, தந்தை தோண்டிய 150 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் 5 வயது குழந்தை தவறுதலாக விழுந்துள்ளது.

ஆழ்துறை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ள பொலிஸார் எங்கள் கேள்விகளுக்கு குழந்தை பதிலளித்து வருகிறது என தெரிவித்துள்ளனர்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad