முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு விசேட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
சிறைவாசம் அனுபவித்துவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்யும்படி அக்கடிதத்தில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.