24 மணிநேரத்தில் 36 தாக்குதல்கள்…. ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 190 பேர் பலி….!!

ஏமனின் அதிபரான அப்து-ரப்பு மன்சூர் ஹாடிக்கு, ஆதரவு தெரிவித்து சவுதி கூட்டுப்படை, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது குறி வைத்து தாக்குதல் நடத்தியிருக்கிறது. கடந்த ஒரே நாளில் ஏமன் நாட்டிலுள்ள மாரிப் பரிமாணத்தில், ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து சுமார் 36 தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

இத்தாக்குதல்களில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சுமார் 190 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 20 ராணுவ வாகனங்களும், ஆளில்லா விமானத்தினுடைய கட்டுப்பாட்டு அமைப்புகளும் சேதப்படுத்தப்பட்டிருக்கிறது.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad