தகாத உறவால் இருவருக்கு வீதியில் நடந்த மரணதண்டனை(photos)

ஐ.எஸ். தீவிரவாதிகள் திருமணத்துக்கு அப்பாலான பாலியல் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் தம்மால் கைதிகளாக பிடிக்கப்பட்ட இருவருக்கு கற்களால் எறிந்து மரணதண்டனை நிறைவேற்றுவதை வெளிப்படுத்தும் புதிய புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கிழக்கு சிரியாவில் ஈராக்கிய எல்லைக்கு அண்மையிலுள்ள அபு கமால் நகரில் சிறுவர்கள் உள்ளடங்டகலாக பெருமளவான பொதுமக்கள் முன்னிலையில் இந்தத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

தீவிரவாதியொருவர் ஒலிபெருக்கி மூலம் அந்த இருவராலும் மேற்கொள்ளப்பட்ட குற்றச்செயல் குறித்து அறிக்கையொன்றை வாசிப்பதையும் பின்னர் அந்த இரு கைதிகளும் நிலவிரிப்பு ஒன்றின் மீது கண்கள் கட்டப்பட்டு கைவிலங்கிடப்பட்ட நிலையில் மண்டியிட்டு அமர்ந்திருக்க அவர்கள் மீது தீவிரவாதிகள் பாரிய கற்களை எடுத்து வீசுவதையும் அந்தப் புகைப்படங்கள் வெளிப்படுத்துகின்றன.






இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள share பட்டன் மூலம் Facebook ல் Share செய்து உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்..
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad