ஜனாதிபதியின் முல்லைத்தீவு விஜயம்; சீரற்ற காலநிலையால் இடைநடுவில் கொழும்பு திரும்பினார்

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இன்றைய தினம்(25) விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்த ஹெலிகொப்டர், மழைதொடர்வதால் சீரற்ற வானிலை காரணமாக தரையிறக்குவதில் ஏற்பட்ட சிக்கலினால் தனது பயணத்தை இடைநடுவில் முடித்துக்கொண்டு கொழும்பு திரும்பியுள்ளார்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad