ஏழைகளையும் பணக்காரர் ஆக்கும் அதிசய மூலிகை.

வியாபாரம் செய்வதற்காக மில்லியன் மற்றும் பில்லியன் கணக்கில் முதலீடு செய்து வியாபாரங்களை நடத்தி, அதில் நஷ்டம் அடைந்து தொழிற்துறையில் இருந்து காணாமல் போனவர்கள் ஏராளம்.

அப்படி நஷ்டத்தில் வீழ்ந்த தொழிலதிபர்களை மட்டுமல்ல சாதாரண மனிதர்களையும் குபேரனாக்கும் மூலிகைதான் சஞ்சீவி மூலிகை.

சஞ்சீவி மூலிகை, உங்கள் கைகளில் இருந்தால் போதும் உங்கள் கர்ம வினைகள் யாவும் மாறி உங்கள் ஜாதக தோஷங்கள் யாவும் போகும்.

உங்களையும் குபேர அந்தஸ்தை பெற வைக்கும், உங்கள் உடலில் உள்ள தீராத நோய்களும் சூரியனை கண்ட பனிபோல் விலகும், உங்களை கண்டு எதிரிகள் நடுநடுங்கி ஓடுவார்கள்.

பேய், பிசாசு, மோகினி, ஏவல், பில்லி, சூனியம், கண்திருஷ்டி யாவும் பறந்தோடும், இந்த லக்ஷ்மி குபேர சஞ்சீவி (சஞ்ஜீவி) இருக்கும் இடத்தில் உள்ள வாஸ்து குற்றங்களும் நீங்கும்.

இந்த அற்புத லக்ஷ்மி குபேர சஞ்சீவி (சஞ்ஜீவி) மூலிகை சித்தர்களால் பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டு வந்த அறிய மூலிகையாகும். இன்று சாதாரண மனிதர்கள் பலரை குபேர அந்தஸ்தில் திளைக்க வைத்திருக்கின்றது இந்த சஞ்சீவி மூலிகை.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad